ரூ.25 கோடி லாட்டரி வென்றும் தலைமறைவாக சுற்றும் ஆட்டோ டிரைவர்..!

கேரளாவில் ரூ.25 கோடி லாட்டரி வென்றதால் நிம்மதி இழந்ததாக கதறும் ஆட்டோ டிரைவர். கேரளாவில் ரூ.25 கோடி லாட்டரி வென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான அனூப் தற்போது, “நான் மன அமைதியை இழந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். இது குறித்து அனூப் கூறுகையில், நிதி உதவி கோரி மற்றும் தங்களின் பல்வேறு தேவைகளை தீர்த்து வைக்குமாறு மக்கள் கும்பல் தன்னை தொந்தரவு செய்து வருவதால் தான் நிம்மதி இழந்து விட்டதாக அவர் கூறுகிறார். மேலும், வெற்றி பெற்ற பணம் … Read more

Kerala lottery :10 கோடி இங்க இருக்கு ! யாருப்பா வின்னர் கேரளா லாட்டரியில் சுவாரசியம்

திருவனந்தபுரத்தில் உள்ள சைதன்யா லக்கி சென்டரில் விற்பனை செய்யப்பட்ட HB 727990 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதுகேரள அரசின் விஷூ பம்பர் 10 கோடி பரிசு தொகைக்கான  லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலி இன்னும் லாட்டரி சீட்டை கொண்டுவராதது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட்டை விற்ற முகவர், அதிர்ஷ்ட குலுக்கல்லுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு டிக்கெட் வாங்கப்பட்டதாகக் கூறினார். டிக்கெட் வாங்கியதற்காக திர்ஹாம் கொடுத்த இளைஞர் முதல் பரிசை வென்றிருப்பாரா என்று அந்த முகவர் … Read more

கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுநர்..!

கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.  கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றுள்ளது. ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசின் தொகை. இந்த நிகழ்ச்சியில் கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த லாட்டரியில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த பரிசு கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை … Read more

தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா ? ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் – இபிஎஸ் எச்சரிக்கை!

தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா ? ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை. இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் மறைந்த முன்னாள் கருணாநிதி அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தையும் சீரழித்தார். அப்போதுதான் வெளி மாநில லாட்டரிகள் தமிழ் நாட்டில் அனுமதிக்கப்பட்டது. ஒரு சீட்டின் விலை ரூ.10 … Read more

உங்களுக்கு லாட்டரியில் 25 லட்சம் விழுந்துருக்கு வாட்சப் கால் மூலம் ஏமாற்றிய பீகார் இளைஞர் 3 பேர் கைது.!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 3 பேர் பீகாரிலிருந்து ‘கவுன் பனேகா குரோபதி’ என்ற லாட்டரி மூலம் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அதாவது பீகாரை சேர்ந்த இம்தியாஸ் அலி, இர்பான் அலி, சந்தோஷ்குமார் ஆகியோர் கவுன் பனேகா குரோபதி என்ற லாட்டரி மூலம் அங்குள்ள மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் பாகிஸ்தான் எண்ணிலிருந்து தனக்கு வாட்ஸ்அப் அழைப்பு வந்ததாகவும், கவுன் பனேகா குரோர்பதி லாட்டரியில் … Read more

இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்.! லாட்டரியில் “க்யூஎக்ஸ் 50” காரும் , ரூ.39 லட்சம் பரிசுத்தொகை .!

இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். ரீஜித் ரூ.1800 கொடுத்து வாங்கிய சிறப்பு லாட்டரி சீட்டில் “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம் பரிசு தொகை கிடைத்து உள்ளது. இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.துபாயில் வருடாவருடம் ஷாப்பிங் திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஸ்ரீஜித் ரூ.1800 கொடுத்து  சிறப்பு லாட்டரி … Read more

ஓணம் பண்டிகைக்கு அதிர்ஷ்ட தேவதையாக வந்த 12 கோடி பரிசு! நகைக்கடை ஊழியர்களுக்கு அடித்த ஜேக்பாட்!

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவோணம் பம்பர் லாட்டரி நிறுவனம், 12 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரிகளை விற்பனை செய்தது. இதன் ஒரு லாட்டரி விலை, 300 ரூபாயாக நிர்ணயித்திருந்தது. இந்த லாட்டரியை கொல்லத்தில் இரு நகைக்கடையில் வேலைபார்க்கும் ஊழியர்க்ள 6 பேர் நபர் ஒன்றுக்கு 50 வீதம் சேர்த்து 300 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி எண்ணிற்கு தான் தற்போது முதல் பரிசு … Read more

லாட்டரி சீட்டு அதிர்ஷ்டத்தால் கேரளாவில் கோடீஸ்வரர் ஆன கோவில் அர்ச்சகர்!

லாட்டரி சீட்டுகளுக்கு தடையற்ற மாநிலமாக விளங்கும் கேரள மாநிலத்தில் கோவில் அர்ச்சகர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார். கேரளா மாநிலம் தளிபரப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜிதன். கோவில் அர்ச்சரகரான இவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு வாங்கிய லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் இவருக்கு காய் கூடியுள்ளது.  அப்போது , கேரளா லாட்டரியின் முதல் பரிசான 40 லட்சமும் , 50 சவரன் நகையும் பெற்று லட்சாதிபதியாக உயர்ந்தார். பணம் … Read more

ரூ 11,000,00,00,000..அடித்தது அதிஷ்டம்..!!

அமெரிக்காவில், லாட்டரி சீட்டு ஒன்றில் ரூ.11 ஆயிரம் கோடி பரிசு விழுந்துள்ளது அமெரிக்காவில் லாட்டரி விற்பனைக்கு தடை இல்லை. அங்கு பெருந்தொகைகளை பரிசாகக் கொண்ட லாட்டரி குலுக்கல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மெகா மில்லியன்ஸ் நிறுவனம், முதல் பரிசாக சுமார் 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 100 கோடி) அறிவித்து, லாட்டரி சீட்டு வெளியிட்டது. இந்த லாட்டரி சீட்டு அங்கு அமோக வரவேற்பை பெற்றது.அந்த சீட்டின் குலுக்கல் முடிந்து முடிவு வெளியாகி … Read more

மகாராஷ்டிர அரசு ஆய்வு!

ஆன்லைன் லாட்டரி  தொடங்குவது பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் லாட்டரி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 132கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதில் 125கோடி ரூபாய் பிற மாநில லாட்டரி மூலம் பெறப்படும் வரியாகும். அரசுக்குச் சொந்தமான லாட்டரி மூலம் 7கோடி ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தைப் போல் மகாராஷ்டிரத்திலும் ஆன்லைன் லாட்டரி தொடங்குவது பற்றி ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருவதாக அரசின் முதன்மைச் செயலாளர் … Read more