60 மதுபாட்டில் மாயம்…பொறி வைத்து எலியை கைது செய்த போலீசார்..!
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை சிந்த்வாரா மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சியங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு … Read more