துபாய் இளவரசி லத்தீபா எங்கே..? நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் உண்மையா.?

தந்தையால் 3 வருடம் சிறையில் வைக்கப்பட்டவர் தற்போது நண்பர்களுடன் உள்ளாரா உண்மையை மறைக்கிறதா துபாய் அரசு துபாய் மன்னரின் மகள் இளவரசி லதிபா அமெரிக்காவில் சுதந்திரமான வாழ்க்கை வாழ தனது நாட்டிலிருந்து தப்பித்ததற்காக அவரது தந்தை ஷேக் முகமது அல் ஆல் சிறை பிடிக்கப்பட்டார். லதிபா அல் மக்தூம் ஆயுதம் ஏந்திய காவலரின் பாதுகாப்பில் தனது “வீட்டு சிறையில்” இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் லத்தீபா தனது வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், அதன்பின் அவர் சிறையிலிருந்து … Read more