30 நாட்களில் 406 பேருக்கு இந்த கொரோனா வைரஸை பரப்ப முடியும் – மத்திய சுகாதார துறை அமைச்சகம்

முதலில் சீனாவை தாங்கிய கொரோனா வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த வைரஸ் நோய் தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த நோயினால் லட்சக்கணகானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், அனைத்து கடைகளும் மக்கள் கூடும் வளாகங்கள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோயின் தீவிரம் அதிகமாக காணப்பட்டால், ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என … Read more