நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன் – காவலர் சுனிதா யாதவ்

மீண்டும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வர விரும்புவதாகவும், முடியாவிட்டால் வழக்கறிஞராக மாறி மக்களுக்கு சேவை செய்வேன். குஜராத்தின் சூரத் நகரில்,  ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி காரில் ஊர் சுற்றிய அமைச்சரின் மகனை பெண் காவலர் சுனிதா யாதவ் அதிரடியாகக் கைது செய்தார். இதனையடுத்து, இவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திடீரென இவர் தான் பணியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, காவலர் சுனிதா, நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்ேடன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் … Read more

குஜராத் மாநிலத்திற்கு பாதிப்பு இல்லை! திசை மாறியது வாயு புயல்!

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், இன்று பிற்பகல் வாயு புயலானது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குஜராத் கடற்கரை பகுதிகளான வேராவல், போர்பந்தர் மற்றும் துவாரகாவை ஒட்டியே புயல் கடந்து செல்லக்கூடும் என்றும், கரையை கடக்கும் போது, பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

பாரத பிரதமர் நரேந்திர மோடியை பற்றி ஆய்வு மேற்கொண்ட மாணவன்….!!!

பாரத பிரதமர் நரேந்திர மோடியை பற்றி ஆய்வு மேற்கொண்ட மாணவன் மெகுல் சோக்சி. மாணவர் மெகுல் சோக்சி என்பவர் சூரத்தை சேர்ந்தவர். வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை துவங்கியுள்ளார். இவர் நரேந்திர மோடியின் தலைமைத்துவ பண்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் தனது ஆய்வுக்காக அரசு அதிகாரிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என 450 பேரை சந்தித்து, நரேந்திர மோடி குறித்து சில கேள்விகளை கேட்டு, தெரிந்துகொண்டனர். இவர் … Read more

2022-ல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு என்பதே எனது கனவு : பிரதமர் மோடி பேச்சு..!!!

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று காலை குஜராத் வந்தார். குஜராத் மாநிலம் குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள ஜூஜ்வா கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினர். அப்போது அவர் கூறியதாவது:- பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனவின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் உயர்தரம் வாய்ந்தவையாக இருக்கும். யாரும் இதற்க்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.  எனது கனவு என்னவென்றால் 75 ஆண்டு சுதந்திர தினம் … Read more