விமானப்படை அதிகாரி அமிர்தேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு..!
வரும் 30-ஆம் தேதி வரை லெப்டினன்ட் அமிதேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது … Read more