கோலியை இதோடு எல்லாம் ஒப்பிடக்கூடாது தாதா தடாலடி பேச்சு

ஐபிஎல் 2019 போட்டியானது தற்போது நடந்து முடிந்துள்ளது.இதில் மும்பை கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. சென்னை தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ஒருவர் ஜோலிக்காதது கருத்தில் கொண்டீர்களா என்று  ரசிகர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்   உள்ளிட்ட அனைவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து விமர்சங்களை வைத்தனர். ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்லாத கோலியால் எப்படி உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும்.மேலும் பெங்களுரு இந்த வருடம் ஐபிஎல் … Read more

சர்வதேச கிரிக்கெட் விருது :ஓட்டு மொத்த விருதையும் அள்ளி கொக்கரிக்கும் கோலி…!!

CEAT CRICKET AWARD2019 : சர்வதேச கிரிக்கெட்  போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த விருது உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வழங்கப்படுள்ளது. இந்த விருது ஆனது  பேட்டிங் ,பவுலிங் , ஆல் ரவுண்டர் போன்றவற்களுக்கு          வழங்கப்படுவது வழக்கம் அதில் ஏற்கனவே மூன்று விருதுகளை பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி தற்போது சியாட் சர்வதேச சிறந்த வீரர் விருது மற்றும்          அங்கீரிக்கபட்ட வீரர் விருது ,என்ற … Read more

சச்சின் மற்றும் லாரா கலந்த கலவை விராட் கோலி: ஷேன் வார்ன்!!

லாரா, சச்சின் டெண்டுல்கரை விராட் கோஹ்லி நியாபகப்படுத்துகிறார் என மெக்ராத் புகழாரம் சூட்டியுள்ளார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களாக … Read more

கோலியைப் போல் ஆடவேண்டும்: இங்கிலாந்து வீரர் விருப்பம்!!

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் மனநிலையை பின்பற்ற விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை. வழக்கமாக உள்ள மனநிலையோடுதான் உள்ளேன். சில நேரம் ரசிகர்கள் மேலும் அடுத்த லெவலுக்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் அந்த … Read more

உலககோப்பைக்கு செல்லும் தோனி,கோலிக்கு சச்சின் அட்வைஸ்

ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு எந்தவித ஓய்வும் கிடைக்காது. விராத், தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கூடுதலாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முடித்துவிட்டு வீரர்கள் எந்தவித ஓய்வும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. … Read more

தோனி இல்லனா கோஹ்லி இல்ல.. ரிக்கி பாண்டிங்

முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி இல்லாதவர்களுக்கும் அணியில் பெரிய மாற்றம் தெரிந்ததாக கிட்டத்தட்ட அனைவரும் கூறினர். கோஹ்லிக்கு முக்கிய கட்டங்களில் தோனி உறுதுணையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2 – 3 என தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதனால், பல தரப்பட்ட விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி … Read more

தோனியை போல யாரும் இல்லை: கோலி!!

இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனியை உழைப்பவர் வேறு யாருமில்லை என கோலி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது… வெளியில் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனியை போல் அர்ப்பணிப்புடன் செயல்படும் அவரைப் போல் வேறு யாருமில்லை என்று கூறினார் அவர்.

தோனி, கோலி அதிரடி..!! தொடரை சமன் செய்தது இந்தியா!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கியது. முதல் ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் குவித்தது . பின்னர் கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்காக விராட் கோலி சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக மகேந்திர சிங் தோனி 54 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

இந்திய அணியின் வெற்றி புஜாராவை சாரும்…கோலி பெருமிதம்…!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.இதில் வெற்றி கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசுகையில் , இந்திய அணியின் வெற்றி புஜாராவையே சாரும் என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் புஜாரா 3 சதங்களுடன் 512 ரன்கள் குவித்துள்ளார்.கடைசி டெஸ்டில் புஜாரா ஆட்டநாயகனாகவும் , தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரித்வி ஷா_வை அரவணைக்கும் கோலி..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரரான பிரத்வி ஷா அறிமுக இன்னிங்சிஸ்லேயே சதம் அடித்து அசத்தினார். அதுவும் 99 பந்தில் சதம் விளாசினார். அவரது ஸ்டைல், ஆட்டம் ஆகியவற்றை வைத்து சேவாக் மற்றும் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் பிரித்வி ஷாவை … Read more