திருவண்ணாமலை கிரிவலம் – 20,000 பக்தர்களுக்கு அனுமதி!

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு 15,000 வெளியூர் பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு  மலையில் ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் தடையை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் … Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 8-வது முறையாக தடை.!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ம ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே,பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கட்டுபாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி … Read more