நீண்ட ஆயுள்.. ஆரோக்கியம்.. செல்வ செழிப்பான வாழ்க்கை.! கேரள நரபலி குறித்த திடுக்கிடும் தகவல்கள்…
கேரள மாநிலத்தை மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது கேரள நரபலி சம்பவம் தான். செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும். நீண்ட ஆயுள் வேண்டும் என 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. கேரளா திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் அதிக கடன் பிரச்சனையில் … Read more