இதுவரை இல்லாத உச்சம்..கேரளாவில் மேலும் 1,167 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 1167 பேருக்கு கொரோனா இதனால்மொத்த எண்ணிக்கை 2068 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை 67 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இது வரை 10,091 பேர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றன. இன்று மட்டும் 679 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,733 ஆக உயர்ந்துள்ளது இன்று பாதித்தவர்கள் 122 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும், 96 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 890 … Read more

கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. கேரளாவின் இன்று 720 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இந்நிலையில் 8056 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெட்டுகின்றனர். தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 13,994 ஆகு உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 7439 உயர்வு.! இது கேரளா ரிப்போர்ட்

இன்று ஒரே நாளில் கேரளாவில் 488  பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,439 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,963 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா  நெறிமுறையை மீறி கேரளாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றும், சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதை அனுமதிக்க முடியாது. … Read more

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 6,000-ஐ தாண்டியது.!

இன்று ஒரே நாளில் கேரளாவில் 339 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 149 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,710 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது.!

இன்று ஒரே நாளில் கேரளாவில் 193 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 5,522  ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,341 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.