திமுக விற்கு நன்றி தெரிவித்த முதல்வர்..!!

திமுக-விற்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் கடிதம்! கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்! கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்! கடந்த சில வாரங்களுக்கு முன்னதக கேரளாவை சிதைத்து சென்ற கன மழை … Read more

நடிகர் சங்கத்திற்கு நன்றி கூறிய முதல்வர்..!!

கொச்சி , கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் அந்த மாநிலமே சின்னாபின்னமாகிப் போனது. அனைவரும் வீடுகளை இழந்து உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்சேதம் ஆனதாகவும், கேரளாவுக்கு அனைவரும் உதவிக் கரம் நீட்ட வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மத்திய அரசு, தமிழகம் உட்பட மாநில அரசுகள், பிரபலங்கள், நடிகர், நடிகையர்கள், பொதுமக்கள் என பல்வேறு பகுதியிலிருந்தும் … Read more

ரூபாய் 1,00,00,000 கேரளாவுக்கு நிவாரணம் அளித்த பிரபல இசையமைப்பாளர்…!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை பெரும்வெள்ளத்தால் வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு நிவாரண முகாமகளில் தங்கி வந்தனர்.கிட்டத்தட்ட 20,000 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என கருதப்படும் சூழலில் கேரளா மக்களுக்கு பலரும் உதவு வந்தனர்.. கேரள மாநில மழை வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் … Read more

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முதல்வர்..!!

கேரளா, கேரளாவின் முதலமைச்சர் பினராய் விஜயன் 3 நாட்கள் பயணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றார்.அவர் கடந்த 19ஆம் தேதியே செல்லவேண்டியதாக இருந்தது , ஆனால் கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை , பெரும் வெள்ளம் மிகுந்த பாதிப்பை கொடுத்து 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காவு வாங்கியது.20,000 கோடி அளவுக்கு மேல் சேதம் ஏற்பட்டது.100 ஆண்டுகளின் இல்லாத பேரிடராக கேரள மழை , வெள்ளம்  கருதப்பட்ட சுழலில் தன்னுடைய 3நாட்கள் பயணத்தை இரத்து செய்து விட்டு … Read more

கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்..!

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. நிபா வைரஸ் நோய் பாதித்து நர்சு, ஆட்டோ டிரைவர் உள்பட 18 பேர் பலியானார்கள். இதனால் கேரளா முழுவதும் பெரும்பீதி ஏற்பட்டது. நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்வதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் தெருக்களில் முக கவசம் அணிந்து நடமாடினர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு … Read more

தமிழர்கள் யாரும் பெரியார் சிலையை உடைக்க மாட்டார்கள்!

ஹெச்.ராஜா  தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பட இடங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்து வருகிறது இதில் பல இடங்களில் பெரியார் சிலைகளை சில விஷமிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியார் சிலையை இடிப்பதில் எந்த தமிழரும் ஈடுபடமாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் வீட்டுக்கு சென்ற கேரள முதல்வர்….

கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டபாடி அருகே முக்காலியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் மது. இவர் குறும்பர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த வாரம், மது அப்பகுதியில் உள்ள கடையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை திருடிவிட்டததாகக் கூறி ஒருகும்பல் அடித்து கொலை செய்தது.  மதுவின் … Read more

மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை; கேரளாவிற்கு அவமானம்- முதல்வர் பினராய் விஜயன்…

உணவு பொருள்களை திருடியதாக கூறி கேரளாவை சேர்ந்த மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை செய்தது ஒரு கும்பல். இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மது, போலீசாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிவாசி வாலிபர் … Read more

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ்!ஊழல் வழக்கு விவகாரம் ….

கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் திட்ட  ஊழல் வழக்கில் கேரள நீதிமன்றத்தால் விடுவித்த நிலையில் தற்போது   சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மின் திட்ட ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வழக்கில் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.கேரளாவில் பழமையான நீர்மின் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் ஊழல் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டிவருகிறது. பினராயி விஜயனை  கேரள உயர்நீதிமன்றம் வழக்கில் … Read more

அமெரிக்காவின் அழுத்தத்தால் வடகொரியாவிற்கு வெற்றி!

வடகொரிய தற்போது பல்வேறு விதமான அணு ஆயுத சோதனைகள் நடத்திவருவதால் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை வாங்கியுள்ள நிலையில் தற்போது அதற்க்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார் . வட கொரியா கடுமையான அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது ஆனால் தற்போது அந்த நாடு அசுர வளர்ச்சியடைந்துள்ளது. வட கொரியா அமெரிக்காவின் அழுத்தத்தால் மட்டுமே  வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று கேரள  முதல்வர் பினராய் விஜயன்  கோழிக்கோட்டில் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்தார். source: dinasuvadu.com