வரலாற்றில் இன்று (ஏப்ரல் 11) ! மகாத்மா காந்தியின் மனைவி பிறந்த தினம்
இந்தியாவில் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படுபவரின் மனைவியான கஸ்தூரிபா பிறந்த தினம் இன்று ஆகும். கஸ்தூரிபா மகாத்மா காந்தியின் மனைவி ஆவார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும் வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரி. … Read more