சென்னை காசிமேட்டில் கடலுக்கு சென்ற 10 மீனவர்கள் மாயம்..!
காசிமேட்டில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தேசப்பன் , கண்ணன் , முருகன் , சிவகுமார், பார்த்திபன், பாபு, லட்சுமணன், ரகு உள்ளிட்ட 10 மீனவர்கள் தங்களுக்கு தேவையான 7 நாட்களுக்கு உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். … Read more