வைகோ மீதான அவதூறு வழக்கு !ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு

வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. 2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வைகோ வழக்கு தொடர்பாக … Read more

எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது-மைத்ரேயன்

அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அம்மா, கலைஞர் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள்  அதிமுக எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார். நேற்று தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை யொட்டி மைத்ரேயன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் அசைக்க முடியாத சக்திகள் நம்மை விட்டு எட்டாத தூரம் சென்று விட்டனர். 2016 டிசம்பர் 5ம் தேதி புரட்சித்தலைவி அம்மா … Read more

கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.கருணாநியின் நினைவு  தினத்தையொட்டி இன்று  காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது. மேலும் இன்று முக்கிய தலைவர்கள் பலரும்  மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதனையடுத்து இன்று மாலை  முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது .இந்த விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,கவிஞர் … Read more

ட்வீட்டரில் ட்ரெண்டாகும் #thank you கலைஞர் ஹேஸ்டேக்!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள், உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவரது பிரிவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று இவரது முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், ட்வீட்டரில் #thankyou கலைஞர் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அவரது சாதனைகளை மக்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கருணாநிதி

நாளை திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.அவரது  தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நடந்த சில ஸ்வாரசிய விஷயங்களை பார்ப்போம்…. கருணாநிதியின் இயற்பெயர் முத்துவேல் கருணாநிதி ஆகும்.1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள திருக்குவளை என்னும் இடத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார் என்பவருக்கு மகனாக பிறந்தார்.கருணாநிதிக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பள்ளியிறுதித்தேர்வில் … Read more

கருணாநிதி சிலை திறப்பு விழா:ரஜினிகாந்த் , கமல்ஹாசனுக்கு  அழைப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்  ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை முரசொலி அலுவலகத்தில்  ஆகஸ்ட் 7-ஆம் தேதி   மறைந்த  திமுக தலைவர் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறக்கப்படுகிறது.கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  திறந்து வைக்கிறார். இந்த நிலையில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்  ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு  அழைப்பு … Read more

” தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை ” நூலை வெளியிட்டது மதிமுக…!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழஞ்சலி விழா திராவிட இயக்கம் சார்பில் நடைபெற்று வருகின்றது. மதிமுக சார்பில் கருணாநிதியின்  தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீடப்பட்டது. தமிழகத்தில் சிறுவயதில் இருந்து அரசியலில் காலம் கண்டவர் கருணாநிதி.இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று தமிழக வரலாற்றில் தனக்கென நீங்க இடம் பிடித்தவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் மறைந்த முன்னாள் தலைவரான கருணாநிதி.கருணாநிதியின் மறைவை தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் … Read more

கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியாகாந்தி..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்.5 மாநில தேர்தலுக்கு பின் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகிறார். டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை புறப்பட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி … Read more

கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு சோனிய வருகை…!!அதிகாரபூர்வ தகவல் வெளியானது..!!

திமுகவின் முன்னாள்  தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் ,தி.மு.கவின் தலைவராக இருந்த கருணாநிதி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலைக் குறைவு காரணமாக  சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல்  உயிரிழந்தார். மறைந்த கலஞரின் உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவிடத்திற்குப் … Read more

காலாவதியான கருணாநிதியின் கட்சி…ஆர்.பி உதயகுமார் சாடல்..!!

கருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,   ‘இந்த இயக்கத்தை எத்தனையோ பேர் வீர வசனம் பேசி அழிப்போம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள்தான் காணாமல் போய் உள்ளனர். மதுரையில் அமைச்சராகவும், முன்னாள்  முதலமைச்சரின்  மகனான அழகிரியும் இதே மதுரையில் அதிமுகவை அழிப்போம் என்று கூறினார். ஆனால் தற்போது அவரைத் தேடும் நிலை தான் உள்ளது’ என்று கூறியுள்ளார். ‘நீதிமன்ற உத்தரவின் … Read more