தீபத் திருநாள்: குழந்தகைளுக்கு பிடித்த வெல்ல பொரி.!

கார்த்திகை தீபத் திருநாள் இன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில், கொழுக்கட்டை, பொரியுருண்டை, மாவிளக்கு, அப்பம் போன்றவை வைப்பர் அந்த வகையில், கார்த்திகை தீபம் அன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம். கார்த்திகை வெல்ல பொரி செய்வது பற்றி பார்ப்போம் வாருங்கள். தேவையானப்பொருட்கள்: அவல் பொரி – 10 கப் வெல்லம் பொடி செய்தது – 2 1/2 கப் பொட்டுகடலை – 1 … Read more

கார்த்திகை திருநாள் ஸ்பெஷல்: தித்திக்கும் ஓலை கொழுக்கட்டை.!

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். தீபங்களுடன் பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில், கொழுக்கட்டை, பொரியுருண்டை, மாவிளக்கு, அப்பம் போன்றவை வைப்பது குறிப்பிடத்தக்கது. நம்ம இப்போ பனை ஓலை கொழுக்கட்டை செய்வது பற்றி பார்ப்போம். தேவையானப்பொருட்கள்: பனை ஓலை – 10 முதல் 15 துண்டுகள் பச்சரிசி மாவு – 4கப் தேங்காய்த்துருவல் – 1/2 கப் கருப்பட்டி அல்லதுசர்க்கரை – … Read more

வீடுகளில் ஒளிரும் விளக்குகள்! களைகட்டும் கார்த்திகை தீபத்திருநாள்!

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண், பீங்கான்  மற்றும் கண்ணாடி போன்ற அகல்விளக்குகளை  வாங்கி, அவற்றுள் நெய் அல்லது எண்ணெய்  விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர். இதனை வீடுகளின் வாசற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள் மற்றும் முற்றங்களில் வைத்து அலங்கரிப்பார்கள்.  வீடுகளில் மட்டும் விளக்கேற்றாமல் அலுவலகங்கள், … Read more

கார்த்திகை தீபம்: இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றம்.!

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். இன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண்,  அகல்விளக்குகளை வாங்கி எண்ணெய் விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர். திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது, இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை நேற்று மலை … Read more

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.