தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை – கார்த்திக் சிதம்பரம்

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், நேற்று முதல், தேர்வு எழுதுபவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் நீட் தேர்வு குறித்து பேசியுள்ளார். அப்போது … Read more