இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு.. 3 பேர் உயிரிழந்த சோகம்!

பாகிஸ்தான், கராச்சியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான கராச்சியில் உள்ள குஷன்-இ-இஃபால் பகுதியில் இருக்கும் இரண்டு மாடி கட்டடத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் அங்கு வசித்து வந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 15 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், இந்த குண்டுவெடிப்பால் அந்த கட்டடத்தில் உள்ள ஜன்னல்களும், அதற்கு … Read more