அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு – கமல்ஹாசன்.!

பிரதமர் மோடி  டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த 20லட்சம் கோடி சிறப்பு திட்டங்களின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் … Read more

மக்கள் நீதி மையம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 18 ம் தேதி நடைபெறுகிறது. இது தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம்  மேற்கொண்ட பொழுது இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸ்யே என்று தெரிவித்தார். இது பெரும் … Read more