BIGG BOSS 5 : அப்போ இந்த வாரம் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் தான் சண்டையா …!

பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வாரம் பவானி கேப்டனாகுவதற்காக தனது நாணயத்தை உபயோகப்படுத்தி உள்ளார். எனவே வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்கும் என்ன தேவை வேண்டுமானாலும் அதை பாவனி செய்ய வேண்டும் என அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக … Read more

BIGG BOSS 5 : பாராட்டை ஏற்றுக்கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்று கொள்ளுங்கள்…!

பாராட்டை ஏற்றுக்கொள்வது போல விமர்சனங்களையும் ஏற்று கொள்ளுங்கள் என ராஜுவிடம் கமல் சார் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. அதில் ராஜு மட்டும் டாஸ்கில் கலந்து கொண்டது போல இருந்ததாக கமல் சார் கூறியுள்ளார். அதன் பின்பு சஞ்சுவிடம் … Read more

BIGG BOSS 5 : பிரியங்கா அபிஷேக்கை நம்பி ஸ்பாயில் ஆகுறாங்க …!

பிரியங்கா அபிஷேக்கை நம்பி ஸ்பாயில் ஆகுறாங்க என அமீர் உலக நாயகனிடம் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உலக நாயகனிடம் பிரியங்காவிடம் நீங்கள் சொல்ல நினைத்து சொல்லாதது எது என கேட்டுள்ளார். அதற்கு அபிஷேக்கை நம்பி பிரியங்கா ஸ்பாயில் ஆகுறாங்க என கூறியுள்ளார். அதற்கு பிரியங்கா நான் நல்ல பிளேயர் என கூற, கமல் சார் அதை நீங்கள் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார். இதோ … Read more

BIGG BOSS 5 : எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது ; வாய்ப்பே இல்லை!

எல்லா வேலையையும் என்னால பண்ண முடியாது என நிரூப்பிடம் அண்ணாச்சி கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் குறித்த வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியது. இமான் அண்ணாச்சி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை தனது நாணயத்தின் வலிமை கொண்டு நிரூப், தட்டிப்பறித்து இருந்தால் அப்போதே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் நிரூப் சொல்லும் எல்லா வேலைகளையும் எங்களால் … Read more

BIGG BOSS 5 : அதிர்ச்சியில் ரசிகர்கள் – இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டது இவரா…!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதலில் நமீதா தானாகவே வெளியேறிய நிலையில், இரண்டாவதாக நாதியாவும், அடுத்தது அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக 3 பேர் உள்ளே வந்துள்ள நிலையில், தற்பொழுது வீட்டிற்குள் 14 … Read more

BIGG BOSS 5: சிபி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ற மாதி இருக்கு ….!

சிபி கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் பண்ற மாதி இருக்கு என அக்ஷரா கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட லக்ஸரி பட்ஜெட்ட் டாஸ்கில் கனா காணும் காலங்கள் எனும் பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அக்ஷரா சுட்டித் தனம் என்றால் என்ன என்பதே தெரியாமல் விளையாடியதாக சிபி குறை கூறுகிறார். மேலும் சிபி கொஞ்சம் ஓவர் ஆக்டிங் … Read more

BIGG BOSS 5 : டேய் சும்மா இருடா …., பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியா ….!

பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு டேய் சும்மா இருடா எனும் டாஸ்க் இன்று  கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஒருவர் வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக சஞ்சிவ் வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோவில் டேய் சும்மா இருடா எனும் டாஸ்க் … Read more

BIGG BOSS 5 : நீங்க பண்றது தேவையில்லாத மாதிரி இருக்கு…, எனக்கு பேசவே விருப்பம் இல்லை!

நீங்க பண்றது தேவையில்லாத மாதிரி இருக்கு, எனக்கு பேசவே விருப்பம் இல்லை என அக்ஷரா சிபியிடம் கூறியுள்ளார்.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். வீட்டில் நடக்கும் இந்த வாரத்தில் டாஸ்கில் அக்ஷராவுக்கும், சிபிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த சண்டைதான் முதல் இரண்டு ப்ரோமோவிலும் காண்பிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது … Read more

BIGG BOSS 5 : என்ன பிரியங்கா அபிஷேக் வந்ததும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டீங்களோ ….!

இந்த வரம் கொடுக்கப்பட்டுள்ள கனா காணும் காலங்கள் டாஸ்கில் பிரியங்கா சிபியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் உள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் கனா காணும் காலங்கள் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் சிலர் மாணவர்களாவும், சிலர் ஆசிரியர்களாகவும் உள்ளனர். அதிலும் சிபி தான் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபி சொல்வதை தான் கேட்கமாட்டேன் என கூறி … Read more

BIGG BOSS 5 : தாமரை சொல்றதை கேட்கவும், பார்க்கவும் கேவலமா இருக்கு …!

தாமரை உன்னை பற்றி சொல்வதை கேட்கவும், பார்க்கவும் கேவலமா இருக்கு என ப்ரியங்காவிடம் அபிஷேக் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிரியங்காவிற்கும் தாமரைக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் இருந்து அவ்வப்போது சற்று வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உன்னை பார்த்து தாமரை சொல்வது அனைத்தும் கேட்கவும் … Read more