கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகார்த்திகேயனும் நிதியுதவி அளித்துள்ளார்!

கஜா புயலினால் டெல்டா பகுதி மக்கள் முன்பில்லாதா அளவிற்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீரும் கிடைக்காமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர்/ ரஜினி ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.20 லட்சத்தை (10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நீதிக்காகவும், 10 லட்சம் நிவாரண பொருட்களாகவும் ) புயலில் பாதிக்கப்பட்டுள்ள … Read more

கஜா புயல் காரணமாக 2.O விற்கு கட்அவுட், பேனர் இல்லை! மாறாக உதவிகள் செய்ய போகும் ரஜினி ரசிகர்கள்!!

கஜா புயலினால் முன்பு இல்லாத அளவிற்கு டெல்டா மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளை அடைந்துள்ளன. அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளே சில இடங்களில் இன்னும் கிடைக்காமல் உள்ளன. அதனை கண்டு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இம்மாதம் 29ஆம் தேதியன்று சூப்பர் ஸ்டாரின் 2.O ரிலீசாக உள்ளது. இதற்காக கட்டவுட், பேனர் என கொண்டாட ரசிஜிநி ரசிகர்கள் பணம் … Read more

புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சூர்யா, விஜய் சேதுபதியின் நிதியுதவி! இத்தனை லட்சங்களா?!

கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் கூட முழுதாக சேரவில்லை. அவர்களுக்கு தற்போதுதான் பல தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்ப்பியுள்ளார். source … Read more