கரூர் மாவட்ட செயலாளர் தலைமையில் அகில இந்திய எதிர்ப்புத் தின ஆர்ப்பாட்டம்.!

கரூரில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் அகில இந்திய எதிர்ப்புத் தின ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்டத்தில் தொழிலாளர் சட்டங்கள் மீது கை வைக்க கூடாது, பணி நேரமான 8 மணி நேரத்தை அதிகரிக்க கூடாது என்பன உள்ளிட்ட 15 முக்கிய அம்ச கோரிகைகளை வலியுறுத்தி மத்திய, மாநில தொழிற் சங்கங்களின் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் முன்புறம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் … Read more