#Breaking: நகை,பணம் திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் கைது..!

வேலூர் அருகே சாராய வேட்டைக்கு சென்றபோது நகை,பணம் திருடிய உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் அருகே நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து,அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன்,காவலர்கள் இளையராஜா மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 3 பேரும்,சாராய வியாபாரிகளை பிடிக்க சென்றபோது,அவர்களின் வீடு பூட்டியிருந்த நிலையில்,வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 8.5 லட்சம் பணம் போன்றவற்றை திருடியுள்ளனர். இதனையறிந்த … Read more