சுரேஷ் பரபரப்பு தகவல் ..! அந்த ஒரு கிலோ நகை போலீசாரிடம் இருக்கிறது..!

நேற்று போலீசார் சுரேசை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது போலீசார் என்னிடம் 5.7 கிலோ நகையை பறிமுதல் செய்தனர்.ஆனால் 4.7 கிலோ நகையை மட்டுமே மீட்டதாக கூறியுள்ளனர். அந்த ஒரு கிலோ நகை திருவாரூர் போலீசாரிடம் இருப்பதாக கூறினார். திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ரூ.13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் , மதுரையை சேர்ந்த கணேசன் மற்றும்  கனகவல்லி ஆகியோரை … Read more