சர்ச்சையான ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை தொண்டும் ஜாக்லின் குறும்படம்…!!தடையை மீறி வெளிவந்தது..!!குறும்படம் இதோ..!!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.டெல்லியை தமிழகத்தில் இருந்து மிரட்டியவர்.பெண்களால் பெரிதும் விரும்பப்படுபவர்.இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர்.இப்படி எத்தனையோ சிறப்புகள் பெற்ற இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.ஆனால் இவருடைய மரணம் மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது. மேலும் மரணத்தில் பலருக்கு சந்தேகம் கேள்விகள் எழுந்தது.ஏனென்றால் 75 நாட்கள் மக்கள் கண்ணில் படாமல் வைத்துவிட்டு கடையில் இறந்துவிட்டார் என்றால் எப்படி நம்புவது என்று சாமானிய மக்களும் கேள்வியை முன்வைத்தனர்.ஆனால் கேள்வி கேள்வியாகவே உள்ளது. பதில் … Read more