சர்ச்சையான ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை தொண்டும் ஜாக்லின் குறும்படம்…!!தடையை மீறி வெளிவந்தது..!!குறும்படம் இதோ..!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.டெல்லியை தமிழகத்தில் இருந்து மிரட்டியவர்.பெண்களால் பெரிதும் விரும்பப்படுபவர்.இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர்.இப்படி எத்தனையோ சிறப்புகள் பெற்ற இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.ஆனால் இவருடைய மரணம் மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது. மேலும் மரணத்தில் பலருக்கு சந்தேகம் கேள்விகள் எழுந்தது.ஏனென்றால் 75 நாட்கள் மக்கள் கண்ணில் படாமல் வைத்துவிட்டு கடையில் இறந்துவிட்டார் என்றால் எப்படி நம்புவது என்று சாமானிய மக்களும் கேள்வியை முன்வைத்தனர்.ஆனால் கேள்வி கேள்வியாகவே உள்ளது. பதில் … Read more

“முன்னாள் முதல்வர் மரணம்”5 வது முறையாக மருத்துவர் சிவகுமாருக்கு ஆணையம் சம்மன்..!!!

மருத்துவர் சிவகுமாருக்கு ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டும்ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஜெயலலிதாவின் சமையலர், உதவியாளர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.   மேலும் இதில் பலரை விசாரிக்க இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்ட … Read more