“நண்பர் சூர்யாவின் செயல் என்னை நெகிழச் செய்தது” – முதல்வர் ஸ்டாலின்..!

பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான ‘ஜெய்பீம்’ படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள் என்றும் நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மனம் திறந்துள்ளார். பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு,பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா அவர்கள் வழங்கியது என்னை நெகிழச் செய்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்றையதினம் … Read more

ஓடிடியில் வெளியகிறது சூர்யாவின் அடுத்த திரைப்படம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம்  வரும் நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டி திரையரங்குகள் திறந்தவுடன் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். … Read more

ஓடிடியில் வெளியாகிறதா சூர்யாவின் அடுத்த படம்.?

சூர்யா நடித்து வரும் ஜெய்பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டி திரையரங்குகள் திறந்தவுடன் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அல்லது … Read more