கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததால் எந்த பாதிப்பும் இல்லை – ஐயப்பன்

சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார் என ஐயப்பன் பேட்டி.  ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் நேற்று கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் கூறுகையில், அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் போராடி வரும் நிலையில், சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கோவை செல்வராஜுக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்குவது தொடர்பாக … Read more

ஐயப்பனை தரிசனம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..!

நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார்.  18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனின் தரிசனம் செய்த  ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு தெரிந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48 நாள்கள் விரதத்துக்கு பின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சபரிமலையில் உள்ள ஐயப்பனை … Read more

கனமழை எதிரொலியால் சபரிமழைக்கு பக்தர்கள் வர வேண்டாம்..!!தேவசம் அறிவிப்பு..!!

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் நகரில் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் சபரிமழைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. DINASUVADU