சபரிமலை விவகாரம் : என்ன முடிவு ..? இன்று ஆலோசனை கூட்டம்..!!

சபரிமலை விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இன்று  ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்க கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், சுப்ரீம் … Read more

ஐயப்பன் கோவில் : சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி…!!

ஐய்யப்பன் கோவில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடிகேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆனால் இந்த தீர்ப்பிற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.கேரள அரசு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவில் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று … Read more

“சபரிமலை தீர்ப்பு பெருத்த ஏமாற்றம்”கோவில் தலைமை கவலை..!!!

சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களுக்கும் நுழைய அனுமதி அளித்திருப்பது குறித்து கோவிலின் தலைமை நம்பூதிரி கவலை தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் நுழைய அனுமதி அளித்திருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரரு கவலை தெரிவித்துள்ளார். சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களுக்கும் நுழைய அனுமதி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்திருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரரு கவலை தெரிவித்துள்ளார். ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி … Read more

“ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது”அக்.17 மீண்டும் திறக்கப்படும் அறிவிப்பு…!!

புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிலையில்புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இரவு … Read more

ஐயப்பன் கோவில் தயார்..!! தேவஸ்தானம் அறிவிப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு தேதியை அறிவித்துள்ளது தேவஸ்தானம் கேரளா , கேரளாவில் இதுவரை இல்லாத வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பம்பை ஆற்றில் 30 அடிக்கும் மேலே வெள்ளம் பாய்ந்தது. எனவே யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. வெள்ளத்துக்குப் பிறகு தற்போது ‘சபரிமலை ஐயப்பன் கோவில்,செப். 16 ஆம் தேதி முதல் செப்.21 ஆம் தேதி வரை திறக்கப்படும்’ என்று தேவஸ்தான போர்டு நிர்வாகம் அறிவித்திருக்கிறது.இதனால் பக்தர்கள் மகிச்சியடைந்துள்ளனர். DINASUVADU 

சபரிமலை பெயர் மீண்டும் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலானது! திருவிதாங்கூர் தேவசம் போர்டில் தீர்மானம்…..

கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு மீண்டும் பழைய பெயர் சூட்டப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயில் ‘ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்’ என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, சபரிமலை கோயிலின் பெயரை ‘சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில்’ என மாற்றியது. இதுகுறித்து அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு … Read more