சபரிமலையில் பெண்களுக்கு எந்த வசதியும் இல்லை…அமித் ஷா குற்றச்சாட்டு..!!

அய்யப்ப பக்தர்களை வதை முகாம்களில் உள்ளவர்களை போல் கேரள அரசு நடத்துவதை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சபரிமலை விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பா.ஜ.க தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்து டுவிட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உணர்வு பூர்வமான சபரிமலை விவகாரத்தை கேரள அரசு கையாளும் முறை ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இளம்பெண்கள், தாய்மார்கள், வயதானவர்களுக்கு உணவு, தங்குமிடம், கழிப்பிடம் போன்ற எந்த வசதியும் செய்து தராமல் கேரள போலீஸார் அவர்களை … Read more

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்கும் RSS , BJP…கேரள முதல்வர்

கேரள ஐய்யப்பன் கோவிலில் திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்கும் RSS , BJP  என கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் , RSS , BJP போராட்டம் நடத்தி கேரள ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வன்முறையை ஏற்படுத்தி வருகின்றனர்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு பிறகு இரண்டு முறை கோவில் நடை திறக்கப்பட்ட போதும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்கிறார்கள். இது குறித்து சபரிமலை … Read more

கேரள போலீசுக்கு எச்சரிக்கை….கோர்ட் அதிரடி…!!

கேரளாவில் உள்ள சபரிமலையில் அய்யப்ப பக்தர்களிடம் கேரள போலீஸ் கடும் கெடுபிடிகள்  செய்ததாக கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் , RSS , BJP போராட்டம் நடத்தி கேரள ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வன்முறையை ஏற்படுத்தினர்.இதனால் தற்போது பகதர்கள் பாதுகாப்பிற்க்காக கேரள காவல்துறை கடுமையான கெடுபிடியில் செய்து வருகிறது. பக்தர்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட BJP , RSS வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு, … Read more

15,000 போலீசார் குவிப்பு ஏன்? கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி…!!

கேரளா சபரிமலை கோவிலில் 15,000 போலீசார் குவிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வியை எழுப்பியுள்ளது. கேரளா சபரிமலையில் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அனால் கேரளாவில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி , rss , இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்தமாதம் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறந்த போது பெண்கள் வழிபட முயற்சி செய்ததால் அப்போது நடைபெற்ற போராட்டத்தால் பதற்றமான … Read more

ஐயப்பன் கோவிலில் போலீஸ் கெடுபிடி…பக்தர்கள் கூட்டம் குறைந்தது….!!

போலீஸ் கெடுபிடியால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல … Read more

சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தல்..கேரள அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்…!!

சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. பெண்களை அனுமதிப்பதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது, போராட்டமும் தொடர்கிறது. போராட்டம் தொடரும் நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கோவில் வெள்ளியன்று திறக்கப்பட்டது. கேரளா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, தெலுங்கானா … Read more

சபரிமலை விவகாரத்தில் சுரேந்திரன் கைது….!!

கேரள மாநில பா.ஜ.க. பொது செயலாளர் சுரேந்திரனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி இன்று எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் 17ந்தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட … Read more

கேரளாவில் இன்று முழு அடைப்பு…பற்றி எரிகிறது சபரிமலை விவகாரம்…!!

சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.கடந்த மாதம் 17–ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10–50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அய்யப்ப பக்தர்கள் … Read more

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க கால அவகாசம் தேவை…தேவஸ்தானம் மனு தாக்கல்…!!

ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கால அவகாசம் கேட்டு சபரிமலை தேவஸ்தானம் மனு தாக்கல் செய்ய உள்ளது. பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், இதற்கு பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எதிர்புகளையும் மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள் மீது தாக்குதல் சம்பவதால் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்படும் சுழ்நிலை உருவாகியுள்ளது.இரண்டு மாத கால மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. dinasuvadu.com

கொச்சி விமான நிலையத்தில் போராட்டம்….திருப்தி தேசாய் புனே திரும்புகிறார்…!!

கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேறவிடாமல் பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் திருப்தி தேசாய் புனே திரும்ப திட்டமிட்டுள்ளார். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் இன்று திறக்கப்பட்டது. கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில் பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார். அதன்படி காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் … Read more