கல்விக்கு வயதில்லை..96 வயது முதியவர் இத்தாலி பல்கலைக்கழக பட்டம் பெற்று சாதனை.!

96 வயதில் கியூசெப் பட்டர்னோ தனது வகுப்பில் முதலிடம் பட்டம் பெற்றார் பல்கலைக்கழக அதிபர் ஃபேப்ரிஜியோ மிக்காரி அவர்களிடமிருந்து வாழ்த்துக்களையும் பெற்றார். 96 வயதில் கியூசெப் பட்டர்னோ தனது வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொண்டார். குழந்தை பருவ வறுமை போர் தான் காரணம் என்றார் இப்போது அவர் ஒரு தேர்வின் மூலம் இத்தாலியின் மிகப் பழைய பல்கலைக்கழக பட்டதாரியாக ஆகுகிறார். அவரது குடும்பத்தினர் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ஜூனியரால் பாராட்டப்பட்டார். … Read more

காற்றில் பரவும் கொரோனா.? தடுப்பதற்கு இதுதான் சிறந்த வழி.!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி, இருமல், தும்மலிலிருந்து கொரோனா வைரஸ் காற்றில் பரவி அருகில் இருப்பவர்களின் நாசி துவாரம் வழியாக எளிதில் மனிதர்களின் மூச்சுக்குழலில் ஆழமாக சென்றுவிடுகிறது. என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை பற்றி நோபல் பரிசு பெற்ற மரியோ ஜே.மோலினா உள்ளிட்ட விஞ்ஞானிகள் அடங்கிய குழு மூன்று குழுக்களாக வுகான் நகர் சீனா, வாஷிங்க்டன் நகரம் அமெரிக்கா, இத்தாலி ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். காற்றில் … Read more

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதாற்கு முன்பதாக, இத்தாலியில் கொரோனா வைரஸ் புழக்கத்தில் இருந்துள்ளது!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுவதற்கு முன்பதாகவே, வடக்கு இத்தாலியில் புழக்கத்தில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியதாக தான் இதுவரை அனைவரும் கூறி வருகிறோம். ஆனால், இதற்கு மாறாக, கடந்த 2019 டிசம்பரில் மிலன் மற்றும் டுரினிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் புதிய கொரோனா வைரஸின் தடயங்களை இத்தாலியில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுவதற்கு முன்பதாகவே, வடக்கு இத்தாலியில் புழக்கத்தில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் … Read more

சமூக இடைவெளியை மீறினால் அலர்ட் செய்யும் கருவி.! அருங்காட்சியகத்தின் அசத்தல் ஐடியா.!

இத்தாலியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் கைகளில் எலக்ட்ரிக் டேக் கட்டாயமாக அணிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக இடைவெளி உறுதி செய்யப்படுகிறது.  ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது இத்தாலி. இந்த நாட்டில், இதுவரை 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இரண்டு மாத கொரோனா கோரப்பிடியில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு இத்தாலி நாடு திரும்பி வருகிறது. கடந்த 22ஆம் தேதி முதல் இத்தாலி நாட்டில் உள்ள பெர்காமோ … Read more

புதிய அறிகுறிகளுடன் தாக்கும் கொரோனா!

இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவயதுபருவத்தினருக்கு, கால் பாதங்களில் அரிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இதனை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், இந்த கொரோனா வாஇரசால் இதுவரை உலக அளவில், 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் இந்த … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இத்தாலி பிரதமரிடம் பேசிய பிரதமர் மோடி

இத்தாலி பிரதமருடன் இந்திய  பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.  உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 40,14,311 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 2,76,237 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டதில் 13,85,581 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.   உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலி 3-ஆம் இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,201 ஆகும்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,185 ஆக … Read more

இத்தாலியை விட்டு விலகும் கொரோனா.! நேற்று மட்டும் பலி எண்ணிக்கை 174.!

இத்தாலியில் நேற்று மட்டும் 174 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டை விட்டு கொரோனா வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.  உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவ தொடங்கி, பின்னர் இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் பரவி பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா பாதித்த நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் சீனாவுக்கு … Read more

கொரோனாவுக்கு பலியானவர்களில் 72 சதவீதத்தினர் இந்த 5 நாட்டுக்காரர்கள் தான்.!

உலகம் முழுக்க 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில்,அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்துஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இதுவரை 32,40,038 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. அதில், 10,10,721 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில், 5 நாடுகளை சேர்ந்தவர்களின் பலி  எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட … Read more

இத்தாலியில் இதன் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் – பிரதமர் அறிவிப்பு

இத்தாலியில் மே  4-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,  30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இத்தாலியில் 1,97,675 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26,644 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் … Read more

கொரோனாவால் உலகம் முழுவதும் 27,90,986 பேர் பாதிப்பு, 1,95,920 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் 27,90,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 27,90,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,81,382 பேர் குணமடைந்துள்ளனர்.1,95,920 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 9,22,825 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,234 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,19,764  … Read more