சத்தீஸ்கர் அரசு புதிய முயற்சி… மது வாங்க மக்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி வரும் மது பாட்டில்கள்…

இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை  தடுக்க தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே.17ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் இந்த ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. தளர்வு செய்யப்பட்டதால் மதுக்கடைகளின் முன் மது பிரியர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.   ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் … Read more

மனம் உவந்து மதுக்கடைகளை தமிழக அரசு திறக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கடையகளும் அடைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை மறுநாள் மதுக்கடைகள் அனைத்தும்  திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததற்கு க பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து மீம்ஸ்களும் வைரலாகிவரும் நிலையில் தமிழக கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த கடை திறப்பு குறித்து  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவு … Read more

சென்னை பல்கலைகழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு அறிவிப்பாணை… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான மற்றும் பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலைகழகங்களில் சென்னை பல்கலைகழகம் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில்  தொடங்கப்பட்டது. இது மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகம்  லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  இந்த பல்கலைகழகம்  செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி  1857 ஆம் ஆண்டு  இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைகழக மாணிய குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது ஆகும்.  இந்த பலகலையில் … Read more

நம்மை காக்கும் காவல் தெய்வம் ஒன்று பணியின் போது மாரடைப்பால் மரணம்…

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்திலிருந்து விடுபட  போராடி வரும் நிலையில் தற்போது டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை தனிமைப்படுத்த அரசு தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில் இவர்களை கண்டு தனிமைப்படுத்த காவல்துறை காலில் சக்கரத்தை … Read more

மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு…

உலகம் முழுதும் பல ஆயிரம் மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம்  நம் நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்’ என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சமீபத்தில் அறிவித்தது.  இதையடுத்து, நம் நாட்டில் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்ததை அடுத்து, அந்த மருந்தினை  … Read more

காஷ்மீர் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.. மலேசிய பிரதமரின் சர்ச்சை கருத்து… பதிலடியாக பாமாயில் இறக்குமதியில் கடும் கட்டுப்பாடு.. அதிரடி காட்டிய இந்திய அரசு…

இந்தியாவின் உள்விவகாரம் குறித்து இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டில் கருத்து தெரிவித்த மலேசியா பிரதமர். பதிலடியாக பாமாயில் வர்த்தகத்தில் மலேசியாவுக்கு கடும் கட்டுப்பாடு. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்  சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாலமோலின் அதாவது திரவ நிலையில் இருக்கும் பாமாயில் இவற்றை கட்டுப்பாடுகளின்றி இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கி இதை கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியலுக்கு தற்போது மாற்றியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை … Read more

யோகிபாபு செம பிஸி…!! ரஜினியின் தர்பார் படப்பிடிப்பு..!!!பாபுவக்காக காத்திருந்த ரஜினி…!! சுவாரசியமான தகவல்கள்..!!

பொங்கலுக்கு முன்னதாக வெளிவர இருக்கும் தர்பார். இப்பட படப்பிடிப்பிற்காக  ரஜினியின்  பெருந்தன்மை. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும்  தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில்  பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா மற்றும் சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில்  ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் … Read more