சத்தீஸ்கர் அரசு புதிய முயற்சி… மது வாங்க மக்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி வரும் மது பாட்டில்கள்…
இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே.17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் இந்த ஊரடங்கிற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. தளர்வு செய்யப்பட்டதால் மதுக்கடைகளின் முன் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் … Read more