விரைவில் திரையில் தலைமை செயலர் இறையன்பு.?! பிரபுதேவா படத்தில் சிறப்பு தோற்றம்.!

பிரபுதேவா நடித்துள்ள குழந்தைகளுக்கான பேண்டஸி திரைப்படமான மை டியர் பூதம் படத்தில் கௌரவ தோற்றத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக, இயக்குனராக, நடிகராக பல்வேறு முகங்கள் கொண்டுள்ளார் பிரபு தேவா. இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அதில், அடுத்து வெளியாக உள்ள பெரிய திரைப்படம் என்றால் அது மை டியர் பூதம் திரைப்படம் தான். இதில் சூப்பர் டீலக்ஸ் திரைபடத்தில் விஜய் சேதுபதி … Read more

பொது இடத்தில் சிலை வைப்பு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

பொது இடங்களில் சிலை வைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்தது. உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில சிலைவைக்க அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல், சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அரசு நிலம், நீர்நிலை, சாலையை ஆக்கிரமிக்காமல் சிலை … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் அந்தஸ்து – தலைமை செயலாளர் உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் உத்தரவு. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  1991ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சம்பு கல்லோலிகர், … Read more

#BREAKING: ஓமிக்ரான் பரவல் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

ஓமிக்ரான் பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை. தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது … Read more

தடுப்பூசி செலுத்தும் பணியில் 13 மாவட்டங்களில் தொய்வு- தலைமைச் செயலாளர் இறையன்பு ..!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் இருக்க தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொள்வதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தடுப்பூசி குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தபப்ட்டு வருகிறது.   தமிழகத்தில் கடந்த 12-ஆம் தேதி நடந்த … Read more

தலைமைச் செயலாளர் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை..!

தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை. தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 20-க்கும் மாணவ, மாணவியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக இன்று பிற்பகல் 3 மணிக்கு … Read more

கொரோனா தடுப்பு.., நாளை தலைமை செயலாளர் ஆலோசனை..!

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.  தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் 31-ஆம் தேதி காலை 6.00 மணி வரை மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், நாளை தலைமை செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கூவம், அடையாறு ஆறு மறுசீரமைப்பு.., தலைமை செயலாளர் ஆலோசனை….!

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை செய்து வருகிறார். சென்னையில் 2௦15-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின் நீர்வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற முந்தைய அரசு தீர்மானித்தது. கூவம், அடையாறு ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு குடியிருந்தோருக்கு வேறு இடத்தில் மறுகுடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக … Read more

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை..!

கொரனோ பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.  கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஊரடங்கு வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைவதால் நீட்டிப்பு குறித்து  மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை ஈடுபட்டார். கோவை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நீலகிரி, தூத்துக்குடி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் … Read more

நிவாரணப் பணி அலுவலர்கள், நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் – இறையன்பு..!

நிவாரணப் பணி அலுவலர்கள், நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு கூறுகையில்,  இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நெருக்கடி, மனநலப் பாதிப்பு , நிதிநெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில் ஒருசில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் … Read more