கொண்டாட்டத்துடன் ஐபிஎல் தொடரை முடிக்க ஏற்பாடு – பிசிசிஐ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாட்டத்துடன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெறும் என பிசிசிஐ திட்டம். நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 25 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மே 29-ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற … Read more