ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க  மறுப்பு  தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்யவுள்ளார்.டெல்லி உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

#BREAKING : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007-08 ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ப.சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த … Read more

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு…ப.சிதம்பரம் ஆஜர்…!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இந்த காலகட்டத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ப.சிதம்பரம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு நிலையில் அவர் … Read more