#INDvsNZ: டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு..!
டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு செய்தார். இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பந்து வீச தேர்வு செய்தார். இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், … Read more