பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் கொல்கத்தா…!

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் முறையாக இந்தியா vs பங்களாதேஷ் பகல் /இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் புதிதாக பிங்க் நிற பந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.இதற்கு முன் இந்திய அணி சிவப்பு ,வெள்ளை பந்துகளை மட்டுமே பயன்படுத்தி விளையாடி இருக்கின்றனர். இன்று முதல் முறையாக இந்திய அணி பிங்க் நிற பந்தையை பயன்படுத்துவதால் கொல்கத்தா முழுவதும் கிரிக்கெட் … Read more

பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை மெய்டனாக மாற்றிய இஷாந்த் சர்மா

பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை மெய்டனாக மாற்றினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று   நடைபெற்று வருகிறது .இந்த டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகும்.எப்படியென்றால் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில், முதல் முறையாக பயன்படுத்தப்படும் … Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் -இரவு டெஸ்ட் போட்டி தொடங்கியது..!

இன்று இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக  நடைபெற உள்ளது. இந்த  போட்டியில்  டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. இந்தியா அணி வீரர்கள்: மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன் ), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர் ), உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது … Read more

பகலிரவு டெஸ்ட் போட்டி மற்றும் பிங்க் நிற பந்து பற்றிய ஒரு பார்வை..!

இன்று இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக  நடைபெற உள்ளது. இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியை இரு அணிகளும் முதல் முறையாக விளையாட உள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரசிகர்கள் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் டெஸ்ட் போட்டிகளில் யாரும் அதிகம் செலுத்தவில்லை என கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு எதிராக கருத்து … Read more

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியால் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா – காரணம் இதுதான்

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் பகலிரவு போட்டிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டி :   வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. கங்குலி தீவிர முயற்சி : இந்த போட்டி பகலிரவு போட்டியாக கொல்கத்தாவில்  உள்ள  ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த … Read more

மைதானத்தில் சட்டை இல்லாமல் ஓடிவந்த கோலி ரசிகர்..! பின் நடந்த சுவாரசியமான சம்பவம்..!

இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட்போட்டிகளில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்னிற்கு  மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் பொதுவாக கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்களின் தீவிர ரசிர்கள் எவ்வளவு பாதுகாப்புகள் இருந்தாலும் மைதானத்திற்குள் நுழைவதை வழக்கமாக வைத்து உள்ளனர். இப்போட்டியில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.கேப்டன் கோலியின் … Read more

ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் சாதனையை சமன் செய்த இந்திய அணி..!

இந்தியா,பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இப்போட்டி இந்தூரில் நடைபெற்றது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம்  இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய &பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது. இந்திய அணி இந்த வருடம் தென் ஆப்ரிக்க அணிக்கு … Read more

முதல் டெஸ்ட் : பங்களாதேஷ் சொதப்பல்..! இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி..!

முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.இப்போட்டியில்  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில் முகமது ஷமி 3 விக்கெட்டை பறித்தார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக களமிங்கிய மாயங்க் அகர்வால்  இரட்டைசதம் விளாசி 243 ரன்கள் குவித்தார்.இதை தொடர்ந்து  இறங்கிய புஜாரா ,ரஹானே , ஜடேஜா ஆகியோர் அரைசதம் விளாசினார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் … Read more

முதல் டெஸ்ட்: 2-வது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை இழந்து பங்களாதேஷ் திணறல்..!

முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங்  செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில் முகமது ஷமி 3 விக்கெட்டை பறித்தார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக களமிங்கிய மாயங்க் அகர்வால்  இரட்டைசதம் விளாசி  243 ரன்கள் குவித்தார்.இதை தொடர்ந்து  இறங்கிய புஜாரா ,ரஹானே , ஜடேஜா ஆகியோர் அரைசதம் விளாசினார். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய … Read more

இந்திய அணி டிக்ளேர் அறிவிப்பு..!இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய பங்களாதேஷ் ..!

முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் 6 ரன் எடுத்து வெளியேறினார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் புஜாரா 43 , மாயங்க் அகர்வால் … Read more