கேரளாவில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டம் ! போலீஸார் தடியடி மூலம் துரத்தல் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வாகனம் இன்றி தவித்து வருகின்றனர். கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் காலை 7 மணி அளவில் வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தை கலைக்க கூறியும் கலைக்காததால் தடியடி ஆரம்பித்தனர்.

#Corona virus : இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 6 மாநிலங்கள் !

இந்தியாவில் மிகவும் மோசமாக கொரேனா பாதிக்கப்பட்ட 6 மாநிலங்கள்.  இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 52,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1783 ஆக உயரிந்துள்ள நிலையில் 15,267பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 16,758 பேருக்கு … Read more

மும்பையில் நேற்றைய கொரோனா வேட்டையில் 441 பேர் சிக்கியுள்ளனர் !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் நேற்று (மே3) மட்டும் 441 பேருக்கு கொரோனா உறுதி, 100 பேர் குணமடைந்துள்ளனர், 21 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

தாராவியில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி !

தாராவியில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் 12,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மட்டும் 8613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாராவி தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக … Read more

INDIA: கடந்த 24 மணி நேரத்தில் 2411 பேருக்கு கொரோனா உறுதி !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,411 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 37,776 ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் மொத்த பாதிப்புகளில் 26,535 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 10,017 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 71 இறப்புகளுடன், இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை 1,223 ஆக உள்ளது.

தமிழகத்தில் எவையெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் ! !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என  மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பட்டியல் :- 1. சிவப்பு மண்டலம் : மே 4 முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். சென்னை, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,மதுரை, ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர் ஆகிய 12 … Read more

மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பாகுமா ?

மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பா ? தளர்வா ? உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரளவு கட்டுக்குள் இருக்கிறது. இந்நிலையில், … Read more