சிறுமி பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட குண்டர் சட்டம் ரத்து…!!
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 7ம் வகுப்பு மாணவியைலிப்ட் ஊழியர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 17 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 17 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழக்குப்பதிவு செய்து 30 நாட்களுக்குள் குண்டர் சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் . காலதாமதமாக குண்டர் சட்டம் பதிவு செய்துள்ளதால் அதை ரத்து செய்வதாக அறிவித்து உத்தரவிட்டார்.இணைத்த வழக்கில் ஒருவர் … Read more