இதை செய்யவில்லை என்றால் 70 லட்சம் பேர் அகதிகள் ஆவர் – உக்ரைன் தூதர்

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 70 லட்சம் பேர் புகலிடம் தேட நேரிடும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா தெரிவித்துள்ளார். 70 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேட நேரிடும் என்றும் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த … Read more