மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா – ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடல்.!

விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டுள்ளது. விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமையகம் மூடப்பட்டது. கடந்த வரம் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால் ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டுள்ளது.  இதனிடையே ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கடந்த … Read more