இந்தியா புறக்கணித்தால் பாகிஸ்தானும் புறக்கணிக்கும் – ரமிஸ் ராஜா.!

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையை இந்தியா புறக்கணித்தால் 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்குபெறாது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில், இந்தியா கலந்துகொள்ள வில்லையெனில், பாகிஸ்தானும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார். ரமிஸ் ராஜா, இந்தியா இங்கு வந்தால், பாகிஸ்தான் இந்தியாவிற்கு … Read more