இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு பறந்த ஆளில்லா விமானங்கள்.!

Hermes 900

பாலஸ்தீன நகரான காஸாவில்  நடைபெறும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உலகறிந்த செய்தி தான்.  இதில் இரு தரப்பினருக்கும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன . இரு தரப்பினரும் தங்கள் பாதுகாப்பு தளத்தை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு பிடித்த உணவு முதல்.. கோவிட்19 வரை…  எம்பிக்கள் உடன் ஒரு ஜாலியான அரட்டை.!   இஸ்ரேல் தங்கள் நாட்டு பாதுகாப்பை அதிகரிக்க சிறிய ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவில் … Read more

ஐபிஎல் சூதாட்டத்தால் பறிபோன உயிர்.!

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடன் தொல்லை தாங்காமல் சோனு என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஹைதராபாத்தின் புஞ்சகுட்டா பகுதியில் வசித்து தேங்காய் தொழில் செய்த வந்த சோனுகுமார்(19) கொரோனா காரணமாக தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட்டிற்கு சென்றுள்ளார் . அதனையடுத்து சமீபத்தில் புஞ்சகுட்டாவிற்கு வந்த சோனு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து வந்துள்ளார். ஆனாலும் அவர் சூதாட்டம் ஆடுவதை விடாமல் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை வாங்கி … Read more

பிபிஇ பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக வசூலித்த தனியார் ஹாஸ்பிடல்.! ஷாக்காகிய கொரோனா நோயாளி.!

கொரோனா நோயாளி அணியும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வசூலித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணம் அதிகம்  வசூல் செய்து வருகின்றனர். அதற்காக பலர் புகார் அளித்தும் குற்றச்சாட்டுகள் கூறியும் வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளி அணியும் பிபிஇ என்ற பாதுகாப்பு கவச உடைக்கு ரூ. 96,000 கட்டணம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை … Read more

உலக யானைகள் தின ஸ்பெஷல்.! ஹைதிராபாத்தில் யானைகளுக்கு சூப்பர் விருந்து.!

ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. உலக யானைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. ரவை, அரிசி, பழங்கள், காய்கறிகள், சோளம் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. இதனை யானை பாகன்கள் தங்களது யானைகளுக்காக செய்திருந்தனர். ஆனால், யானைகள் விரும்பி சாப்பிடும், கரும்பு, அண்ணாசி பழம், … Read more

கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும்! ஹைதராபாத்தை மிரட்டும் கொடிய நோய்!

கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மறுத்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாள் ஒன்றுக்கு 1,200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் இந்த கொரோனா பாதிப்பில் இருந்தே ஹைதராபாத் இன்னும் மீண்டு வர இயலாதா நிலையில், அடுத்தாக அங்கு டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால், … Read more

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர். கடந்த மாதம் 29-ம் தேதி, பெண் ஒருவர் மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும்,  தனது  தாய் வசந்தா  என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, … Read more

ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நகைக்கடை வியாபாரி!

ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நகைக்கடை வியாபாரி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 697,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில், சனிக்கிழமையன்று பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 100 பேர் கலந்து கொண்ட பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிலையில், இவர் கொரானா வைரஸ் … Read more

குழந்தை பெற இயலாத பெண்! கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை!

கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை. ஹைதராபாத் நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தின் ரல்லாகுவாவில் வசித்து வருபவர் லாவண்யா. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ்வர் ராவ் என்ற பைலட்டை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், லாவண்யாவின் மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப்பட்டார். கணவரின் துன்புறுத்தலை தாங்க இயலாமல், லாவண்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, இவரது குடும்பத்தினர்   சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டனர். அந்த காட்சியில், வெங்கடேஸ்வர … Read more

75 வீட்டுக்கு வாடகை வேண்டாம் – வீட்டு உரிமையாளர்

முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றானது, பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், அங்கு பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, இது பல நாடுகளில் பரவி வருகிறது.  இதனால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, ஐதராபாத்தில் வசித்து வரும் பாலலிங்கம் என்பவருக்கு சொந்தமாக 3 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில், இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கினால் வீட்டில் முடங்கி இருக்கும் இவர்களிடம், வீட்டு உரிமையாளரான பால லிங்கம் இரக்கம் … Read more

ஐஎஸ்எல் கால்பந்து: ‘டிராவில்’ முடிந்தது கொல்கத்தா, ஐதராபாத் அணிகளுக்கிடையான போட்டி.!

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா,  ஐதராபாத்துடனான ஆட்டம் நேற்று சமநிலையில் முடிந்தது. ஐதராபாத் அணி வீரர் போபோ 2 கோலும், கொல்கத்தா சார்பாக, ராய் கிருஷ்ணா 2 கோலும், அதிரடி அடித்த போட்டியை சமம் செய்தனர். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் ஆட்டத்தில் ஐதராபாத்தில் இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் … Read more