ஹைதராபாத் : பள்ளி மாணவர்கள் மீது லாரி மோதியதில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு.!

ஹைதராபாத்தில் பள்ளி பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மேல் லாரி மோதியதில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஹைதராபாத்தில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லா என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்திற்காக காத்து கொண்டிருக்கும் பொழுது லாரி ஒன்று மாணவர்கள் மீது மோதியதில் ருத்விக் என்ற ஏழு வயது சிறுவன் உயிரிழந்ததோடு சிறுவனின் பாட்டி யாதம்மா காயமடைந்தார். ருத்விக் மற்றும் அவனது மூத்த சகோதரன் அபிலாஷ் இருவரும் தனது பாட்டியுடன் கிராமத்தில் வழக்கமாக பள்ளி … Read more