பொள்ளாச்சியில் நடந்தது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டியவை..!

தமிழகத்தின் பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்க்குள்ளாக்கியுள்ளது. இந்த கொடுமையை நிகழ்த்திய படுபாவிகளுக்கு அரசு சரியான தண்டனையை உடனே வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வருகிறது. என்ன தான் போராட்டம் செய்தாலும், கூச்சலிட்டாலும் அதற்கு தகுந்த பலன் கிடைக்காத நிலை தான் நம் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஆகையால் இனிமேல் எந்த பெண்ணுக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும், குறிப்பாக பெண்கள் என்ன செய்ய … Read more