கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் இப்படி ஒரு ஆபத்தா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.  இந்நிலையில், தி லான்செட் குளோபல் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனா வைரஸ்  … Read more

பிரேசிலில் ஆன்டிவைரல் மருந்தால் குணமடைந்த முதல் HIV நோயாளி.!

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எச்.ஐ.வி நோயைக் குணப்படுத்திய முதல் எச்.ஐ.வி நோயாளியக  இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். எச்.ஐ.வி உலகளவில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கிறது.  அன்மையில் “பேர்லின்” மற்றும் “லண்டன்” என இரண்டு ஆண் நோயாளிகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக அதிக ஆபத்துள்ள ஸ்டெம் செல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் இந்த நோயைக் குணப்படுத்தியதாகத் தெரிகிறது. தற்போது ஒரு சர்வதேச ஆய்வாளர் குழு, அவர்கள் மூன்றாவது நோயாளியைக் … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி மருந்து கொடுக்கலாம் .!

இந்தியாவில் கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மார்ச்  31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில  அரசு கூறியுள்ளது. சீனா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இதையெடுத்து  ஜெய்ப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 இத்தாலி சுற்றுலா பயணிகள் இருந்த நிலையில் அவர்களுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டது. இதனால் … Read more

எனக்கு எச்.ஐ.வி இருக்கு திருமணத்திற்கு முன் கூறிய மாப்பிள்ளை.! அதிர்ந்து போன பெண் வீட்டார்.!

கடந்த ஜூன் மாதம் கிரண் குமாருக்கும், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் கிரண் குமார் பெண் வீட்டிற்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறினார். கர்நாடக மாநிலத்தில்  உள்ள பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் ( 30) .இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  கடந்த ஜூன் மாதம் கிரண் குமாருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு … Read more

தவறான தகவலால் உயிரிழந்த எச்.ஐ.வி பாதிக்காத 22 வயது இளம் பெண்!

இமாச்சல பிரதேசம் சிம்லாவில்  இருபத்திரண்டு வயது நிரம்பிய திருமணமான பெண் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்ற தவறான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி அம்மாநில சட்டசபையில் அதிர்வலையை உண்டாக்கியது. இறந்துபோன அந்த பெண்ணிற்கு,  ‘தனக்கு எச்ஐவி வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான சோதனை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு எச்ஐவி இருப்பதாக அந்த மருத்துவமனை தகவல் கொடுத்து உள்ளது. இதனை, … Read more

சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்! குழந்தைக்கு இரண்டாம் கட்ட சோதனை நிறைவு!

சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு நேற்று நிவாரண தொகையாக 25 லட்சமம், ஒரு வீடு, அரசு வேலை என நிவாரண தொகையினை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருக்கிறதா என இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைபெற்றது. அதில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

எச்ஐவி ரத்தம் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட விவகாரம்! 25 லட்சம் நிவாரண தொகை, அரசு வேலை, வீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ‘ பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் நிதியுதவி அளிக்கவும், அந்த நிதியில் 10 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரிலும், 15 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகள் பெயரிலும் பிரித்து கொடுக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. பெண்ணின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியானது, அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியான பிறகுதான் நிவாரண … Read more

நெப்ரஸ்கோ பல்கலைக்கழகம் எச்.ஐ .வி கிருமியை முற்றிலும் அழித்து சாதனை !

எச்.ஐ .வியை குணப்படுவதற்கு தற்போது வரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை ஆனால் ஏ . ஆர் .டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிக்சை மட்டும் அளிக்கப்படுகிறது.இந்த அறுவை சிகிக்சை எச்.ஐ .வி நோயில் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக காப்பாற்றாது ஆனால் வாழ்நாளை நீடித்து வாழ்வதற்கு உதவி செய்யும். இந்த கிருமியை அழிப்பதற்கு உலகில் உள்ள ஆராச்சியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்  எலியின் உடலில்  எச்.ஐ .வி  கிருமியை அழித்து நெப்ரஸ்கோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராச்சியாளர்கள் சாதனை படைத்தது … Read more

607 பேருக்கு எச்.ஐ.வி! அதில் பெரும்பாலானோர் குழந்தைகள்! பதறும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் தெற்கு பகுதியில் உள்ள சில குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்ததில் ரத்தத்தில் அவர்கள் அனைவரும் எச் ஐ வி வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாகிஸ்தானில் ஒரு சிறு பகுதியில் உள்ள 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பரவியிருந்தது கண்டறியப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள பலரும் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்தத்தை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இவர்களில் 607 பேருக்கு … Read more

“அரசு ரத்த வங்கி குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்" எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் அறிவுறுத்தல்…!!

அரசின் ரத்த வங்கிகள் குறித்த வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு HIV வைரஸ் ரத்தம் செலுத்திய விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது .தற்போது அந்த பெண்மணி மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து , எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில் ராஜ், மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு , ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் … Read more