இந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்…!

இந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட். கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அந்தஸ்தை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,’உங்கள் அனைவருக்கும் இந்தி திவாஸ் நல்வாழ்த்துக்கள். இந்தியை ஒரு திறமையான … Read more