திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி திரும்பப்பெறப்படுகிறதா ? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்பப்பெறுவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என … Read more

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம் -அமைச்சர் விஜயபாஸ்கர்.!

மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் காலை முதல் தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் . அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கலந்தாய்வில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது … Read more

7.5 % உள்ஒதுக்கீடு ! 395 மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

7.5 % உள்ஒதுக்கீடு மூலம் 395 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் :  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.இந்த சட்டம்  அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் தரவில்லை : ஆனால், … Read more

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை சிபிஐ நெருங்க விடாமல் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது ? – மு.க. ஸ்டாலின்

“குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்றுவதில் முதலமைச்சர் பழனிசாமியும் – பாஜக அரசும் அமைத்துள்ள ரகசிய கூட்டணி என்ன? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற – 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய ‘குட்கா பேர ஊழலில்’ வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை (மிஸ்ஸிங்).குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை … Read more