அரசிற்கும், விவசாய சங்க தலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து!

அரசு எழுத்துபூர்வமாக தங்களது முடிவுகளை அளித்தபின், விவசாய  தலைவர்கள் அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் அதிக அளவில் கலந்து  கொண்டனர். இந்நிலையில், நேற்று  இரவு 7 மணிக்கு அமித்ஷாவுடன் 13 விவசாய சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை  ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அகில … Read more