பயணிகளின் கவனத்திற்கு! ஹோட்டல், ரயில் முன்பதிவு ரத்து கட்டணத்திற்கு இனி ஜிஎஸ்டி!!

நீங்கள் சமீபத்தில் ஏதேனும் ஹோட்டல் அறை, ரயில் டிக்கெட் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை முன்பதிவு செய்து, இப்போது அதை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளீர்களா? இதோ உங்களுக்காக ஒரு செய்தி. ரத்து செய்வது சேவைகளுடன் தொடர்புடையது என்பதால், ரத்து கட்டணம் இனி ஜிஎஸ்டியை ஈர்க்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி பிரிவு பல விதிகளை விளக்கும் 3 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.  அவற்றில் ஒன்று ரத்து கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி … Read more

ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்கவும் – ஓபிஎஸ்

ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை.  தரமான மற்றும் சரியான ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில், தனிக்கவனம் செலுத்தி “ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்கவும்” GST விதிப்பிற்கு மேல் விலை உயர்த்தப்படுவதை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் அளவு குறைவாக … Read more

ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி.. – நிதியமைச்சகம்

ஜூலையில் ரூ.1,48,995 கோடி மொத்த ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சகம் தகவல். நாட்டில் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் சுமார் ரூ.1.49 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ப்போதும் இல்லாத அளவுக்கு வசூலிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச வருவாய் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட ஜூலை மாத வருவாய் 28% அதிகம். இதுவரை பதிவு … Read more

#JustNow: மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை. மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நிதியமைச்சர், நிதித்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவில் இருந்து குணமடைந்த முதல்வர் சில நாட்கள் பின் இன்று தலைமை செயலகம் சென்றுள்ளார். இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் … Read more

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்காமல் மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய மாநில அரசு – விஜயகாந்த்

உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை. விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், மோர், லஸ்ஸி, ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது. மேலும் ரூ.1,000 மதிப்புள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதமும், சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு 5 … Read more

#BREAKING: ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு. ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. 200 கிராம் தயிர் … Read more

#BREAKING: அரிசி மீது ஜிஎஸ்டி – ரத்து செய்ய ஈபிஸ் கோரிக்கை!

உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஈபிஸ் கோரிக்கை. உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக மத்திய அரசு திருமபி பெற வேண்டும். உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதித்து ஏழை, எளிய … Read more

#Breaking: அரிசி,பருப்பு,கோதுமை,மீதான ஜிஎஸ்டி ரத்து – நிர்மலா சீதாராமன்

சில்லறையில் விற்கப்படும் அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் அதன் 47வது கூட்டத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம், மக்கானா, குறிப்பிட்ட மாவுகள் போன்ற குறிப்பிட்ட முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பொருட்கள், தளர்வாக விற்கப்படும் போது, … Read more

ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பு.. முக்கிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு… முழு விவரம் இதோ…

புதிய ஜி.எஸ்.டி வரி அமல்படுத்துதல் காரணமாக முக்க்கிய பொருட்களின் விலை இன்று முதல் ஏற்றம் கண்டுள்ளது.  இன்று முதல் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருத்துவமனை அறைகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்பட உள்ளன. கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கூட்டத்தில், ஏராளமான பொருட்கள் மற்றும் … Read more

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா! – கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்னன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு … Read more