ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு … Read more

ஏலத்திற்கு வந்த ராணுவ 10 கையெறி குண்டுகள்

6 மாதங்களாக கிடங்கில் இருந்த பார்சலை நேற்று ஏலம் விட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.  நாக்பூரில் இருந்து 172வது பட்டாலியனான அந்தமானுக்கு செல்ல வேண்டிய பார்சல் முகவரி மாறி 72வது பட்டாலியனான சென்னைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை யாரும் வாங்காததால் ரயில்வே அதிகாரிகள் யானை கவுனியில் உள்ள ரயில்வே கிடங்கிற்கு … Read more