3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் ‘நரகாசுரன்’.! ஒரு வழியா ரிலீஸ் குறித்து முடிவு செஞ்சிட்டங்க போல.?

3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். தன்னுடைய 22வது வயதில் 2016ல் வெளிவந்த துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இரண்டாவது படமாக நரகாசூரன் படத்தை எடுத்து முடித்துவிட்டார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அப்படம் வெளியாகாமலேயே உள்ளது. கௌதம் மேனன் தயாரிப்பில் … Read more

“வேலையில்லா பட்டதாரி ” அமுல்பேபியுடன் இணையும் விஜய் பட இயக்குநர்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் ஏ. எல். விஜய் இயக்கும் பாகத்தில் மேகா ஆகாஷ் மற்றும் அமிதாஷ் பிரதான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கணேஷ் தயாரிப்பில் ஒரு ஆந்தலாஜி படத்தை பிரபல இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ. எல். விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட பிரபு ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். ‘குட்டி லவ் ஸ்டோரி’ … Read more

சூர்யாவிற்கு பதிலாக ‘காக்க காக்க – 2’-ல் நடிக்க போவது யார் தெரியுமா.?

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். அன்பு செல்வன் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா நடித்து கலக்கியிருப்பார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை … Read more

காக்க காக்க படத்தின் கதை முதலில் இந்த டாப் ஹீரோக்களிடம் தான் கூறப்பட்டதாம்.! யார் யார் தெரியுமா.?

சூர்யாவின் காக்க காக்க படத்தின் கதையை முதலில் அஜித் மற்றும் விக்ரமுக்கு தான் கௌதம் மேனன் கூறியதாக தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கௌதம் மேனன் காக்க காக்க … Read more

ஒரே வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள்.! மணிரத்னத்தின் அடுத்த முயற்சி.!

மணிரத்னம் தயாரிக்கும் வெப்சீரிஸில் ஒரு எபிசோட் வீதம் 9 இயக்குநர்கள் இணைந்து இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய … Read more

மீண்டும் கௌதம் மேனனுடன் இணையும் இசைப்புயல்.!

ரசிகர்களுடன்  கலந்துரையாடல் நடத்துகையில் குறும்படம் எப்போது வெளிவரும் என்று கேள்வி கேட்டதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பு பணிகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்தது கார்த்திக் டயல் செய்த எண் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். … Read more

கெளதம் வாசுதேவ் மேனனின் அடுத்தடுத்த மெகா பட்ஜெட் திரைப்படங்கள்! புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் படமெடுத்து தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடைசியாக அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படம் தான் வெளியானது. இதனை அடுத்து தற்போது நவம்பர் 29ஆம் தேதி எனை நிக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. எனை நிக்கி பாயும் தோட்டா கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மூலமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து, ஐசரி கணேசன் தயாரிக்கும் அடுத்தடுத்த மூன்று … Read more

விஜய்காக எழுதப்பட்ட கதையில் 'பப்பி' நாயகன்! கௌதம் மேனனின் அடுத்த  அதிரடி அப்டேட்!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருந்த திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தளபதி விஜய் இப்படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் அப்படம் அப்போது டிராப் செய்யப்பட்டது. தற்போது இதே கதையை ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று என புதிய படமாக கெளதம் மேனன் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக பப்பி படத்தில் நடித்திருந்த வருண் நடிக்க உள்ளார். இப்படத்தை கோமாளி, … Read more